மன்மத குருக்கள்
காஞ்சிபுரம் என்றாலே இப்போது சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றுவிட்டது காஞ்சிபுரம் மன்மத குருக்கள் தேவநாதனின் லீலைகள் பற்றி ..... தேவனதனுக்கு எந்த வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஜெயிலில் மூன்று வேலையும் நன்றாக சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் என்பதுதான் வேதனை ..... ஏண்டா இப்படி கோவிலில் செக்ஸ் வச்சுகிட்ட என்று அவனிடம் கேட்டால் "வேதங்கள் செக்ஸ்ஸ்ஸை கொண்டாடுது காமம் கடவுளுக்கு விரோதமான விஷயம் இல்லை என்று பதில் சொல்கிரனாம் ..... அவன் காக்கிகளிடம் கொடுத்த வாக்குமூலத்தில் ..... படிப்பு வராத அவன் சங்கர மட வேத சாலையில் வேதம் படித்தான் (பின்பு செக்ஸ் புக் படித்து வேற கதை) அப்பாவுடன் செல்லும் பொழுது பெண்களிடம் பக்குவமாக பேசும் பழக்கம் கொண்டான் கோவிலுக்கு வரும் பெண்களின் மனநிலையை கண்களை வைத்தே தெரிந்து கொண்டான் குழுந்தை வாரம் வேண்டும் பெண்கள் லேசில் படிய மாட்டார்களாம் ஆனா குழந்தைக்கோ கணவனுக்கோ உடம்பு சரி இல்லைன்னு வர்ற பொண்ணுகளை இதமா பேசி வலையில் சிக்க வைத்து விடுவானாம் எல்லோரிடமும் கலகல என்று பேசும் பெண்களை அம்பாள் மாதிரி இருக்க உன் உடம்பு நன்றாக இருக்கிறது என்று சொல்வானாம் அதே போல் கடவுள் முன் நா...